ஆக்கங்கள்/கட்டுரைகள் பகுதி

Thursday, July 8, 2010

முஸ்லிம் பெண்களின் மாற்று மதத்தவர்களுடன் ஓட்டம் அதிகரிப்பு

--- On Thu, 7/8/10, Mohamed Amanullah wrote:


From: Mohamed Amanullah
Subject: Fwd: FW: முஸ்லிம் பெண்களின் காதல் - சமுதாயத்தின் மானக்கேடு - காரணங்களும் எச்சரிக்கையும்.
To: "Makbool Ahmed" , "Seyed N. Azher" , "a.jakkariya" , "kamal basha" , "faizur_lal" , "faiz3989" , "harris_mohamed" , "Muhammad hamid" , "hafizriza" , "haneefjamali" , "inam581" , "jubbaiam" , "jkjafer.ali" , "mdazar66" , "mdnasar40" , "mohamed rila" , "mr.jat007" , "mahathir24" , "nizamdeen47" , "nmsiddiq" , "nasrathbanu" , "Salman Paris" , "rais.lpt" , "riyas_best2008" , "riyaz_lal"
Date: Thursday, July 8, 2010, 9:09 AM

Subject: Fwd: FW: முஸ்லிம் பெண்களின் காதல் - சமுதாயத்தின் மானக்கேடு -
காரணங்களும் எச்சரிக்கையும்.
To:



* ***



*NENJJAM PORRUKKAVILLAIYEE INTHA KEDU KETTA JENMANGHALAI NEINAITHU*



*Dear Brothers Need Dawaa in Our District. Please do the Dawaa. This is Very
important. Tommorrow Allaah will ask to us.*

* *

* *

*Latest News*

**



*பாதுகாப்பு கோரி காதல் ஜோடி பர்வானா &** சுப்ரமணியன் எஸ்.பி.,** யிடம் மனு.*

கடலூர்:(( JULY – 2010) சிதம்பரம் அண்ணாகுளம் கீழக்கரையைச் சேர்ந்தவர்
*இன்ஜினியர்
சுப்ரமணியன்(**25). **சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு கவுஸ்மொய்தீன் மகள்
பர்வானா(19).* இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது பர்வானா
பெற்றோருக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும்
வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர்
சுப்ரமணியன், பர்வானா
இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோரி பாதுகாப்பு கேட்டு மனு
கொடுத்தனர். இதனையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., சிதம்பரம்
போலீசாருக்கு உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெண், ஹிந்து காதலனுடன் தலைமறைவு.

மதுரை; (ஜூன்.2010) கடந்த மாதம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள முஸ்லிம்கள்
அதிகம் வசிக்கும் ஊரில் ஒரு தீன்குலப்பெண் மதுரையில் ஹாஸ்டலில் தங்கி
M.PHIL படித்து
வந்தவர். ஹிந்து காதலனுடன். வீட்டுக்கு தெறியாமல் தலைமறைவு. மாற்றுமத ஹாஸ்டல்
தோழிகள்தான் காதலுக்கு உதவி புரிந்து, வீட்டை விட்டு வெளியேற திட்டம் வகுத்து.
ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளார்கள். செய்தி அறிந்த பெண்ணின் தாயார்
அதிர்ச்சியில் கோமா நிலையில். இருக்கிறார்.

[image: http://epaper.dinakaran.com/pdf/2010/02/05/20100205a_010108005.jpg][image:
http://tm.dinakaran.com/pdf/2010/02/02/20100202a_005109005.jpg][image:
http://epaper.dinakaran.com/pdf/2010/02/05/20100205a_010108006.jpg]

*கடந்த சில மாதங்களாக இப்படியான செய்திகள் தொடர்ந்து வருகிறது. *

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை
கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை
மறந்து..,.

தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம்
கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட
காரணமாகிறார்கள்.



ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி
வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர
பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும்
நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி *வீட்டை விட்டு வெளியேறி**,
* *பள்ளிக்கூடம். காலேஜ்,** ட்யூசன், ** **கம்ப்யூட்டர் கிளாஸ், **
**ட்ரைனிங்கிளாஸ்
, **ஹாஸ்டல், ** **இண்டெர்நெட் கஃபே, **ஸ்கூல்-டூர்,** காலேஜ்-டூர், *என்று
போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும்,
நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது
கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத
இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும்,
ஆகிவிடுகிறார்கள்.



இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத இளைஞர்கள்.
காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.



இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி
மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக “சினிமா’ முதல் காரணமாக
இருக்கிறது.



“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம்
வீடும் தியேட்டராகவே இருக்கிறது.



அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை
திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)

கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.



வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>> DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி
இருப்பின் >>>

லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த
“சினிமா’”அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து –
பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும்.
உழைக்கிறார்கள்.



கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!



· மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.

· யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள்
உபயோகிக்கிறார்கள்.

· மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது
வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?

· தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள்.
என்ன சி.டி.பார்க்கிறார்கள்.

· கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன
பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.

· இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...



என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு
கண்காணிக்கிறீர்களா?



என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல்.
என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை
முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில்
சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும்.
ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும்
செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.



முஸ்லிம் பெண்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும். கற்பை சூரையாட வேண்டும், என்று
திட்டமிட்டு செயல்படும் *நாசகார கும்பல்கள்*. ஹிந்து மாணவர்களுக்கும்
மாணவிகளுக்கும் பயிற்சி கொடுத்து வருகின்றன.

முஸ்லிம் பெண்களை கவர்வது எப்படி, நல்லவர்களாக அன்பை பொழிபவர்களாக நடித்து
வலையில் சிக்கவைப்பது எப்படி, மயக்க மருந்துகள் கொடுத்து வீடியோ பிடித்து
மிரட்டி பணிய வைப்பது. இந்த காரியங்களுக்கு தோழிகளாக இருந்து எப்படி செயல்பட
வேண்டும் என்று பயிற்சிகளும் கொடுக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்தாலோ. அல்லது திருமணமான பெண்ணை தன் வலையில்
சிக்க வைத்தாலோ – அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் அன்பளிப்பும். வழங்கப்படுகிறது.




இந்த செய்தியை (எச்சரிக்கையை) பலமுறை இந்த குழுமத்தில் பார்த்து இருக்கிறோம்.



நம் சமுதாய பெண்களின் பெற்றோர்களிடமும், கணவன்மார்களிடமும், விழிப்புணர்வை
ஏற்படுத்துங்கள்.



ஈமானுக்கு சோதனையான காலம் இது.



விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது,
முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின்
மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.

நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல்
இருக்க

மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள். முஸ்லிம்
பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.



முஸ்லிம் சகோதரர்களே!! மணப்பெண் தொழுகையாளிதான் என்பதை உறுதி செய்த பின்
மணமுடியுங்கள்.



*”**தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.**” **இது அல்லாஹ்வின்
வாக்கு.*



பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள்.
பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.



இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம்,
மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.



அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து
பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.



சிந்திப்போம் செயல்படுவோம்.










*நபிமொழி : **09**4 - **NABIMOZI – 094*

* *

*இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:*

* '**நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு
பற்றி விசாரிக்கப்படுவார். தலைவரும் பொறுப்புதாரியே! அவர் தன் பொறுப்பு பற்றி
விசாரிக்கப்படுவார். ஒரு மனிதர் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவர். அவரின்
பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு
பொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி கேள்வி விசாரிக்கப்படுவாள். ஓர்
ஊழியர் தன் எஜமானர் விஷயத்தில் பொறுப்புதாரியாவார். ஒவ்வொருவரும்
பொறுப்புதாரியே! அவரவர் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்! என்று
நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,**முஸ்லிம்)** **(ரியாளுஸ்ஸாலிஹீன்: 653)* **

* *

*நவாஸ் இப்னு ஸம்ஆன்(ரலி) அறிவிக்கின்றார்கள்:*

*'**நன்மை பற்றியும், **தீமை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ''
**நல்லது என்பது, **நற்குணம்தான். தீமை என்பது உன் உள்ளத்தை
உறுத்துவதும், **மக்கள்
அதைப் பார்த்து விடுவதை நீ வெறுப்பதும் ஆகும்'' **என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(முஸ்லிம்) ** ** **(ரியாளுஸ்ஸாலிஹீன்: 624)*

No comments:

Post a Comment